Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்தி ... திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு வேணுகோபாலன் அலங்காரம் திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
10:01

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து, கோவில் குருக்கள்  வரவேற்றனர். பின்னர், அவர் விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார். முன்னதாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள சங்கர மடத்தில் கடந்த, 20ம் தேதி முதல், உலக நன்மைக்காகவும், இயற்சை சீற்ற இடர்பாடுகள் அறவே நீங்க வேண்டி, ஸ்ரீமஹா திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர்  பூஜை மற்றும் வேதபாரணயம், சதசண்டி ஹோமம், காம்யார்த்த ஹோமம் கடந்த, 28ம் தேதி வரை நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். நேற்று முன்தினம் இரவு, ஹிந்து சமய மன்றம் மற்றும் பக்தி நெறி பயிலரங்கத்தில் பேசிய ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ‘சங்கர மடம் மூலம் பல்வேறு நலப்பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சமுதாயப்பணிகள், கல்வி சார்ந்த பணிகள், கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, கலாசார பாரம்பரிய பாதுகாப்பு பணிகள்,  கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar