Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி ... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பவுர்ணமி வழிபாடு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படையெடுப்பில் சிதைக்கப்பட்ட சிவன் கோவில்; திருப்பணி செய்யும் கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
படையெடுப்பில் சிதைக்கப்பட்ட சிவன் கோவில்; திருப்பணி செய்யும் கிராம மக்கள்

பதிவு செய்த நாள்

13 பிப்
2025
11:02

செஞ்சி; முன்னுாறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து இருக்கும் சோமசமுத்திரம் சோமநாதஈஸ்வரர் கோவிலை புதுப்பிக்க கிராம மக்கள் பாலாலய நிகழ்ச்சி செய்தனர்.

மூன்று மலைகளின் மீது அமைந்துள்ள செஞ்சி கோட்டையை ஒட்டி தொடர்ச்சியாக உள்ள மலை அடிவார கிராமங்களை விவசாயத்திற்கு மட்டுமின்றி, கோட்டைக்கான பாதுகாப்பு அரண்களாக மன்னர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இந்த கிராம மக்களின் வழிபாட்டிற்காக மிகப்பெரிய கோவில்களை கட்டி உள்ளனர். இது போன்று செஞ்சி கோட்டையை சுற்றிலும் ஏராளமான கோவில்கள் இருந்தன. இவற்றை அன்னிய படையெடுப்புகளின் போது உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இது போன்று பல நுாறு ஆண்டுகள் பழமையான சோசமுத்திரம் சோமநாதஈஸ்வரர் கோவிலையும் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். முன்னாறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து உள்ள இந்த கோவிலின் வெளியே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த 150 ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். தற்போது கோவிலை புதுப்பித்து திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை சிவாச்சாரியார்கள் காலச பிரதிஷ்டை செய்து கோபூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், விசேஷ திரவிய ஓமம் நடத்தி பாலாயனம் செய்தனர். இதில் சென்னை, புதுச்சேரி, செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar