Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் கோயில்களில் இன்று மகாதேவ ... பைரவாஷ்டமி: கஷ்டங்கள் காற்றில் பறக்கும் பஞ்சாக  பைரவரை வணங்குங்கள்! பைரவாஷ்டமி: கஷ்டங்கள் காற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சியில் நாளை கூட்டு பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2012
11:12

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சியில் உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நாளை (7ம் தேதி) நடக்கிறது. ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிஜியின் ஆசியுடன் குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிரினிடி சார்பாக உலக நன்மைக்காகவும், நோய்கள் ஏற்படாத வண்ணம் இருப்பதற்காகவும், மழை நன்றாக பெய்யவும் நாம வைபவம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. ஆழ்வார்குறிச்சி கீழகிராமம் வெங்கடாஜலபதி கோயிலில் நாளை (7ம் தேதி) மாலை 6.30 முதல் 8.30 வரை முரளிஜி கூட்டு பிரார்த்தனை நடத்துகிறார். நாளை மறுநாள் விக்கிரமசிங்கபுரம் கிருஷ்ணன் கோயிலிலும், வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை வள்ளியூர் சுந்தரராஜபெருமாள் கோயிலிலும், மாலை 6.30 முதல் 8.30 மணி வரை ரவணசமுத்திரத்திலும், 10ம் தேதி மாலை 6.30 முதல் 8.30 வரை சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலிலும், 11, 12ம் தேதிகளில் அம்பை கிருஷ்ணசுவாமி கோயிலிலும் நாம வைபவம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.அனைவரும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டுமென அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar