Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ... திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி திருவிழா கோலாகலம்; இன்று இரவு தெப்ப உற்ஸவம் திருச்செந்துாரில் தேரோட்டம் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் கோயிலில் சீரமைப்பு பணி; பாலாலய விழாவுடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
மடப்புரம் கோயிலில் சீரமைப்பு பணி; பாலாலய விழாவுடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

13 மார்
2025
12:03

திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம்மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சேதமடைந்த சிலைகளை உபயதாரர்கள் மூலம் சீரமைக்கும் பணி பாலாலய விழாவுடன் தொடங்கியது.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 2017ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. சில நாட்களிலேயே அம்மன் சிலை அருகே உள்ள பூத கணங்கள் சிலை உட்பட பெரும்பாலான சிலைகள் சேதமடைந்தன. சேதமடைந்த சிலைகளை சரி செய்யாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் சிலைகள் மீது வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை அலங்காரமாக சுற்றி வைத்து சமாளித்தனர். பல முறை பக்தர்கள் சேதமடைந்த சிலைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. கோயில் உள்ள ஒன்பது உண்டியல்கள் மூலம் இரு மாதங்களுக்கு ஒரு முறை 20 முதல் 35 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைத்தும்எந்த வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் உபயதாரர்கள் மூலம் சேதமடைந்த ஏழு சிலைகளை சீரமைக்க அறநிலையத் துறை அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று பாலாலயத்துடன் பணிகள் தொடங்கின. கோயில் வளாகத்தில் நடந்த பாலாலய விழாவில்சிவகங்கை அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், மடப்புரம் கோயில் உதவி ஆணையர் கணபதிமுருகன், நகை மத்திப்பீட்டாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலாலயத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar