Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளிமலை சுப்ரமணியசாமி கோயிலில் 4 ... உரம்பு வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா உரம்பு வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம்
எழுத்தின் அளவு:
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

14 மார்
2025
09:03

ராணிப்பேட்டை; கலவையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கலவைப் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசிமாதம் மாசிமக தெப்ப   திருவிழா நடைபெற்றது.முன்னதாக கோவிலில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு வாசனை கலந்த வண்ண பூ மலர்களை கொண்டும், தங்க ஆபரணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட பட்டாபி ராமர் அலங்காரத்தில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாளுக்கு மகா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உச்சவர் கரிவரதராஜ பெருமாளை பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி  தொளில் சுமந்தபடி வலம் வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தெப்பலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தெப்பல்  திருவிழா மூன்று சுற்றுகள் வலம் வந்ததபொழுது தெப்பக்குளம் சுற்றி இருந்த  பக்தர்கள் தெப்பல்   வரும் பொழுது கற்பூரம் ஏற்றி பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.இந்த தெப்பல் திருவிழா காலம் காலமாக ஊரின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும்  திருவிழா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; தமிழகம் வந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar