கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சிக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லிமரம் உள்ள வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். ஏகாதசி திதியன்று விரதமிருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்க்க வைகுண்டத்தில் வாழும் பாக்கியம் பெறுவர்.