Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் உகாதி பண்டிகை; மலர் ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யுகாதி; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
 யுகாதி; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

30 மார்
2025
07:03

உடுமலை; யுகாதி பண்டிகையையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ரேணுகா தேவி அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் யுகாதி பண்டிகையையொட்டி, இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. பள்ளபாளையம் செங்குளம் அருகே அமைந்துள்ள உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த 15ம் தேதி முதல் யுகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நாள்தோறும் நடந்த புற்று பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.  புற்று பூஜையும், ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வேங்கடவன் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. ஜமத்கினி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். மேலும், தங்ககவசம் போர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வேங்கடேச பெருமாளையும், தரிசனம் செய்து, பக்தர்கள் பிரசாதம் பெற்றுச்சென்றனர். உடுமலை ருத்ரப்ப நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில், யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ரேணுகாதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பொள்ளாச்சி; கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியிலிலேயே கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் வரும் ஒரு நாளிகை அமாவாசை திதி இருந்தாலும், அதற்கு அடுத்த நாளினையே கணக்கில் எடுத்துக் கொண்டு யுகாதி கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar