Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவிலில் வராஹி ... மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா; பூக்களால் அம்மனுக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா; பூக்களால் அம்மனுக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2025
05:04

திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் பூச்சொரிதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்கள் சொரிந்து வழிபட்டனர். நாளை மாலை காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.


பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறந்து பூர்வாங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சப்தமாதர்களில் நடுவரான வைஷ்ணவி என்ற பூமாயி அம்மனுக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டாலாபிஷேக பூஜைகள் நடந்தன. பின்னர் அம்மன் வெள்ளி அங்கியில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அலங்காரத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை செலுத்தி பூச்சொரிந்து வழிபட்டனர். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசித்தனர். நாளை அதிகாலை வரை விடிய,விடிய பூக்களை அம்மனுக்கு செலுத்தி வழிபடுவர். அதிகாலையில் மூலவர் அம்மனுக்கு தீபாராதனையுடன் பூச்சொரிதல் விழா நிறைவடையும். நாளை மாலை 5:00 மணிக்கு மேல் இரவு 7:35 மணிக்குள் அம்மனுக்கு கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது. தொடர்ந்து அம்பாள் கோயில்குளத்தை வலம் வருவார். தொடர்ந்து பத்துநாட்கள் வசந்தப் பெருவிழா நடைபெறும். பூச்சொரிதலை முன்னிட்டு நகரெங்கும் இசை,நாடகம்,பாடல் கச்சேரிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar