Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியாங்குப்பம் செடிலாடும் ... திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா துவக்கம் திருப்புத்தூர் பூமாயிஅம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெயந்தன் பூஜை: திருப்புத்தூரில் மாவிளக்கேற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஜெயந்தன் பூஜை: திருப்புத்தூரில் மாவிளக்கேற்றி பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2025
11:04

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜையை முன்னிட்டு யோகபைரவருக்கு மாவிளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.


குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் யோகத்தில் அமர்ந்த நிலையில் மூலவர் பைரவர் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டுகளாக இக்கோயிலில் பைரவருக்கு ஜெயந்தன் பூஜை நடக்கிறது. முன்னர், இந்திரன் மகன் ஜெயந்தன் முனிவரால் சாபம் பெற்றார். ஜெயந்தன் பைரவர் சன்னதியில் தவமிருந்து சுவாமி அருளால் பாவ விமோசனம் அடைந்தார். இதனையடுத்து நீண்ட காலமாக ‛ஜெயந்தன் பூஜை என்ற பெயரில் சித்திரை முதல்வெள்ளியில் மக்களால் பைரவருக்கு விழா எடுக்கப்படுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசலையில் அஷ்டபைரவர் யாகபூஜையை சிவாச்சார்யர்கள் நடத்தினர். தொடர்ந்து காலை 12:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலை கலசங்கள் புறப்பாடானது. பின்னர் மூலவர் சன்னதியில் வேத பாராயணங்கள், திருமுறைகள் முழங்க அபிேஷக, ஆராதனை நடந்தன.  மூலவர் பைரவர் விபூதிக் காப்பில், வெள்ளி கவசத்தில் அருள்பாலிப்பார். இரவில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. காலை முதல் பைரவர் சன்னதியில் பெண்கள் மாவிளக்கேற்றி பைரவருக்கு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar