Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 52ம் ... ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா : உற்சவர் வீதி உலா ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூரில் சாந்தி குருதேவ் கோவில் பிரதிஷ்டா மகோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
குன்னூரில் சாந்தி குருதேவ் கோவில் பிரதிஷ்டா மகோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 மே
2025
01:05

குன்னூர்; குன்னூர் மவுன்ட் பிளசன்ட் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அஜித்நாத் சுவாமி மற்றும் ஸ்ரீ சாந்தி குருதேவ் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.


நீலகிரி மாவட்டம், குன்னூர் மவுண்ட் பிளசன்ட் சாந்தி விஜய் பள்ளி அருகே புதிதாக, அஜித்நாத் சுவாமி மற்றும் ஸ்ரீசாந்தி குருதேவ் கோவில் கட்டப்பட்டது. கோவிலில் நாளை (3ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, நேற்று துவங்கிய பிரம்மாண்ட பிரதிஷ்டா மகோற்சவ விழாவில், குன்னூர் டென்ட் ஹில் ஜெயின் கோவிலில் இருந்து, ஜெயின் மக்களின் ஊர்வலம், ஜெயின் குரு தேவேந்திர சாகர் ஷுரிஷ்வர்ஜி தலைமையில் நடந்தது. இவரிடம் ஜெயின் மக்கள் ஆசி பெற்றனர். குதிரைகள், பைக்குகள், தேர்களில் சிறப்பு விருந்தினர்கள் பவனி வந்தனர். ஜெயின் மக்களின், சகோதரிகளை, வரவேற்று கவுரவப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இரு நாட்களில் 3 நேரமும் அன்னதானம் நடந்து வருகிறது. விழா குழுவினர் கூறுகையில், " குன்னூரில், 1942ம் ஆண்டு, 7 குழந்தைகளுடன், சாந்தி விஜய் பள்ளி, ஸ்ரீராய் பதூர் பால்சந்த் என்பவரால் துவங்கப்பட்டது. இங்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி குருதேவ் சிலையை, குருவே பரிசாக வழங்கினார். தற்போது இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகோற்சவ விழா நடக்கிறது," என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி மலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கத்தில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வேடுபறி உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து வைபவம் சிறப்பாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் புதிய உற்சவர் சிலை செய்ய 312 சவரன் தங்கம் நன்கொடையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar