Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ... அக்னி நட்சத்திர வெப்பம் தணிக்க அருணாசலேஸ்வரருக்கு தாரா பாத்திரம் அக்னி நட்சத்திர வெப்பம் தணிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் கிரிவலம்

பதிவு செய்த நாள்

03 மே
2025
06:05

திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், 63 நாயன்மார் கிரிவலம் சென்றனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், கடந்த மே 1ம் தேதி, சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது.விழாவின் மூன்றாம் நாள் உற்சவமாக, இன்று 63 நாயன்மார், கிரிவலம் சென்றனர். காலை வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியர், 63 நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அலங்கார வேதகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். அவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியர், காலை 7:30 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டனர். 63 நாயன்மார் அவர்களை நோக்கியவாறு அணிவகுத்தனர். மலைக்கோவில் அடிவாரம் சென்று வணங்கி, கிரிவலம் சென்றனர். பக்தர்களும் கிரிவலம் சென்று வழிபட்டனர்.


அதிகார நந்தி சேவை; அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவின் இன்று அதிகார நந்தி சேவை நடந்தது. அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை பிரமோற்சவ திருவிழா, கடந்த மே 1 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, இளங்கிளி அம்மனும், ஆட்சீஸ்வரரும் பெரிய அதிகாரி நந்தியில் எழுந்தருளி, கோபுர தரிசனத்தில் அருள் பாலித்தனர். உற்சவ மூர்த்திகளான 63 நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar