Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜகோபால ஸ்வாமி கோவில் வைகுண்ட ... விஸ்வநாதசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யாத்திரைகள் மனங்களை செம்மைபடுத்த தான் வேளாக்குறிச்சி ஆதீனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2012
11:12

ராஜபாளையம்: யாத்திரைகள் வகுத்ததே மனங்களை ஒருமைப்படுத்தி, செம்மைப்படுத்த தான் என வேளாக்குறிச்சி ஆதீனம் பேசினார். ராஜபாளையத்தில் நடந்த திருக்கயிலை திருப்பயண புத்தக வெளியீட்டுவிழா நடந்தது. எழுத்தாளர் ராமதிலகம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு, யாத்திரை சென்றவர்களுக்கு கயிலைமணி விருது கொடுத்து அவர் பேசியதாவது: புறஇருளை நீக்கி, பாரத தேசத்தை காக்க பல பெரியவர்கள் தோன்றி, வழிநடத்தி உள்ளனர். மானுட வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என கற்றுகொடுத்தனர். காலத்தால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், நிலைத்து நிற்பது நமது மதம். நம்மை உணர வேண்டும், நமக்குள் குறைபாடுகள் வரும்போது தான் புறசமயங்கள் வருகின்றன. வலியவர், முதியோர் என்றில்லாமல் கயிலை செல்ல கடவுளிடம் விண்ணப்பிக்க வேண்டும். கடவுளை காணும் மனஉறுதி வேண்டும். யாத்திரைகள் வகுத்ததே மனங்களை ஒருமைப்படுத்தி, செம்மைப்படுத்த தான், என்றார். விழாவிற்கு சேக்கிழார் மன்ற தலைவர் செண்பகம் தலைமை வகித்தார். பன்னிரு திருமுறை மன்ற நிறுவனர் சின்னுரெட்டி வரவேற்றார். முதல் புத்தகத்தை மன்ற செயலாளர் கோவிந்தராஜ் பெற்றார். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி செயலாளர் ஏ.ஏ.சுப்பராஜா உள்பட பலர் வாழ்த்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக ... மேலும்
 
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar