Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் முருகன் கோயில் ... போலி தரிசன டிக்கெட் விற்பனை; திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை போலி தரிசன டிக்கெட் விற்பனை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் முருகன் கோவிலில் நான்காம் கால யாக பூஜை; சண்முகர் விமான கலசம் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் முருகன் கோவிலில் நான்காம் கால யாக பூஜை; சண்முகர் விமான கலசம் வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
12:07

திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை இன்று காலை நடந்தது. தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட சுவாமி சண்முகர் விமான கலசத்தை வைத்து பூஜைகள் நடந்தன.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் வரும் 7 ல் காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ராஜகோபுர வாசல் அருகே 8,000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2,000 பக்தர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை இன்று காலை நடந்தது. தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட சுவாமி சண்முகர் விமான கலசத்தை வைத்து பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகம் தமிழில் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் முன்பகுதி மலர்களாலும், வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருச்செந்துார் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar