Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை வழிபாடு; சதுரகிரியில் ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரும்பச்சேரி வேல்முருகன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பெரும்பச்சேரி வேல்முருகன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
11:07

இளையான்குடி; இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள வேல்முருகன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


இளையான்குடி அருகே குறும்பசேரி கிராமத்தில் உள்ள வேல்முருகன் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம மக்கள் ஒற்றுமைக்காகவும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிளக்கு பூஜைக்காக கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அதிகாலை வள்ளி,தெய்வானையுடனான வேல்முருகனுக்கு பால்,பன்னீர்,சந்தனம், குங்குமம்,நெய்,இளநீர்,தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பெரும்பச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு முருகன் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு வகையான பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar