Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் வேணுகோபால ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பெருமாளுக்கு ரூ.3 கோடியே ரூ.66 லட்சம் மதிப்புள்ள வீட்டை உயில் எழுதி வைத்த பக்தர்
எழுத்தின் அளவு:
திருப்பதி பெருமாளுக்கு ரூ.3 கோடியே ரூ.66 லட்சம் மதிப்புள்ள வீட்டை  உயில் எழுதி வைத்த பக்தர்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
05:07

திருப்பதி; திருப்பதி பெருமாள் மீது அசைக்க முடியாத தனது பக்தி காட்டியுள்ளார் பக்தர் ஒருவர். தனது மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மற்றும் ரூ.66 லட்சம் மதிப்புள்ள வீட்டை தனது உயில் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க எழுதி வைத்துள்ளார்.


ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான ஹைதராபாத்தைச் சேர்ந்த  பாஸ்கர் ராவ் தனது மறைவிற்கு பிறகு  தனக்கு சொந்தமான  3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, மற்றும் வங்கியில் உள்ள 66 லட்ச ரூபாய் பணத்தை திருமலை திருப்பதிக்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார். இவர் தானமாக அளிக்கப்பட்ட அந்த 3,500 சதுர அடி பரப்பளவுள்ள "ஆனந்த நிலையம்" எனும் அந்த வீடு, ஹைதராபாத்தின் வானஸ்தலிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டை ஆன்மிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், ரூ.66 லட்சம் பணத் தொகையை அன்னபிரசாதம் உள்ளீட்ட பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பிரித்து பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரால்  நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர்கள்   சம்பந்தப்பட்ட வீட்டு ஆவணங்களையும், அறக்கட்டளைக்கான காசோலையையும்,கோவில் அதிகாரியிடம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar