Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோவிலில் ... கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா; தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தூரில் குவிந்த பக்தர்கள்; கொட்டும் மழையில் நடந்த அம்மன் ஊஞ்சல் சேவை
எழுத்தின் அளவு:
குன்றத்தூரில் குவிந்த பக்தர்கள்; கொட்டும் மழையில் நடந்த அம்மன் ஊஞ்சல் சேவை

பதிவு செய்த நாள்

23 ஆக
2025
12:08

குன்றத்தூர்; ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மேல்மலையனூரில் உள்ள அம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெறுவது வழக்கம் அளவுக்கு அதிகமான கூட்டம் மற்றும் நீண்ட தூர பயணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று அதனை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் குன்றத்தூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அங்கு நடப்பது போன்று இங்கும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் சேவை செய்ய முடிவு செய்யப்பட்டு அதன்படி கடந்த மூன்று மாதங்களாக அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் கையில் சிவலிங்கத்துடன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் குடைபிடித்தபடி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியை பார்த்து மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். மேலும் பலர் எலுமிச்சை பழங்களில் கற்பூரத்தை ஏற்றி சூடம் காட்டி அதன் பிறகு சூலத்தில் எலுமிச்சை பழத்தை குத்தி விட்டு சென்றனர். கொட்டும் மழையில் நடந்த ஊஞ்சல் சேவையை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுக்களித்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar