Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் அனந்த விரத வழிபாடு; ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு பல்லசேனாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாலக்காடு பல்லசேனாவில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அவிட்டத்தல்லு கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 செப்
2025
05:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காடு பல்லசேனாவில், போர் அழைப்பை நினைவூட் டும் வகையில், அவிட்டத் தல்லு நிகழ்ச்சி கோலாகல மாக நடந்தது.


கேரள மாநிலம், ஓணம் பண்டிகையை கடந்த மூன்று நாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந் தனர். பாலக்காடு மாவட்டம் பல்லசேனாவில் அவிட்டம் நாளான இன்று, மாலை, 4:30 மணிக்கு, நாயர் சமுதாயத்தினர் நடத்திய, அவிட்டத்தல்லு என அழைக்கப்படும், முதுகில் அறையும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஊர் மன்னர் குரூர் நம்பிடியை ஏமாற்றி கொலை செய்ததால் ஆத்திரமடைந்த மக்கள், போர் அழைப்பு விடுத்ததை நினைவூட்டும் வகையில், வேட்டைக்கொருமன் கோவில் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இரு அணியினர், ஒருவருக்கொருவர் முதுகில் பலமாக அறைவது தான் இந்த "அவிட்டத்தல்லு நிகழ்ச்சியின் சிறப்பு. ஒருவருக்கொருவர் அறைந்து செல்வது, உடற் பயிற்சி, குளத்தில் குளித்தல், சயனபிரதக் ஷிணம் ஆகியவற்றை காண, மாநிலத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இதேபோல், திருவோண நாளான நேற்று முன்தினம் மாலை பல்லசேனா தல்லுமன்னம் பகுதியில், இதர சமுதா யத்தினர் திருவோணத் தல்லு நிகழ்ச்சி நடத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar