போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2025 10:09
போடி; புரட்டாசி முதல் நாளை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.