Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகன்பூண்டி திருமுருகநாத ... தென் திருப்பதியில் மோகினி திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி உலா தென் திருப்பதியில் மோகினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தயாராகும் 10 அடி உயர வராஹி கற்சிலை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் தயாராகும் 10 அடி உயர வராஹி கற்சிலை

பதிவு செய்த நாள்

29 செப்
2025
10:09

திருப்பரங்குன்றம்; சிவகங்கை சாமியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வராகி கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருப்பரங்குன்றத்தில் 10 அடி உயரத்தில் வராஹி கற்சிலை தயாராகிறது. அச்சிலை தயாரிக்கும் திருப்பரங்குன்றம் ஸ்ரீசாஸ்தா சிற்பக்கலைகூடம் உரிமையாளர் அய்யனார் கூறியதாவது: மூன்று முகங்கள், 18 கரங்கள், கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, பிரம்பு, மான், அம்பு, வில், திரிசூலம், வாங்குஅரிவால், கதை, கோடாரி, மணி, மனித தலை, கேடயம் ஆகியவற்றுடன் பிராதன வலது கரம் அபயம் நிலையிலும், இடது கரம் வரதம் நிலையிலும் நின்ற கோலத்தில் பின்புறம் குதிரை வாகனத்துடன் இரண்டு அடி உயர பத்ம பீடத்தில் பத்தடி உயரத்தில் ஒரே கல்லில் வராஹி கற்சிலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பரம்பரை பரம்பரையாக கருங்கற்களால் சுவாமி சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் சுவாமி சிலைகள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். தற்சமயம் சிலைகள் தயாரிக்க கருங்கற்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே வைத்திருந்த கற்கள் மூலம் சிலைகள் தயாரித்து வருகிறோம். இந்த சிலைகள் தயாரிப்பதற்கு வேலையாட்களும் பற்றாக்குறையாக இருப்பதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar