Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து ... தரணிவராக சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் விமரிசை தரணிவராக சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
மைசூரு சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
11:10

மைசூரு; சாமுண்டி மலையில் மகர ரத உத்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மைசூரு தசரா விழாவையொட்டி, சாமுண்டி மலையில் நேற்று மகர ரத உத்சவம் விமரிசையாக நடந்தது. மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அவரது மனைவி திரிஷிகா குமாரி வருகை தந்தனர்.


மூலவர் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க உற்சவர், கோவிலுக்கு வெளியே எடுத்து வரப்பட்டது. தேரில் உற்சவர் வைக்கப்பட்டது. ரத உத்சவத்தை பிரமோதா தேவி துவக்கி வைத்தார். அப்போது, தேர் பவனி துவங்குவதற்கு 21 பீரங்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. இசைக்கருவிகள் ஒலி, வாண வேடிக்கையுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் மீது வாழைப்பழம், அரிசியை வீசி பிரார்த்தனை செய்தனர். பா.ஜ., – எம்.பி., யதுவீர் கூறுகையில், ‘‘பாரம்பரிய முறைப்படி விஜயதசமிக்கு பின் ரத உத்சவம் நடந்து வருகிறது. மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும், மக்கள் நலமுடன் வாழ வேண்டுமென பிரார்த்தனை செய்தேன்,’’ என்றார். தேர் பவனி வரும்போது, பக்தர்கள் தேரின் மீது வாழைப் பழங்களை வீசி பிரார்த்தித்தனர். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar