Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதே நடக்கும் தடை விலக...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமசரித மானஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2025
05:10

ராமர் அவதரித்த அயோத்திக்கு யாத்திரை புறப்பட்டார் துளசிதாசர். வழியில் களைப்பாற ஒரு ஆலமர நிழலில் ஒதுங்கினார். அங்கே இரு துறவியர் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், ‘‘வால்மீகி ராமாயணத்திற்கு இணையான காவியம் வேறில்லை’’ என்றார். மற்றொருவர், ‘‘உண்மை தான்! ஆனால் பண்டிதர்கள் மட்டுமே அதை படிக்க முடியும். பாமரர்களால் அதை புரிந்து கொள்ள முடியாதே’’ என வருந்தினார்.  இதைக் கேட்ட துளசிதாசர் மனதில், ‘ராம காவியத்தை எளிய நடையில் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டால் என்ன?’’ என்ற எண்ணம் தோன்றியது. அதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபட்டார். ஹிந்தியில் மொழிபெயர்த்து ‘ராமசரித மானஸ்’ என்னும் பெயரில் ராமாயணம் எழுதினார். இதன் எளிய நடையால் ராம காவியம் நாடெங்கும் பரவியது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar