Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி, திருஆவினன்குடி குழந்தை ... திருமலை சேதுபதி கல்வெட்டு திருவாடானையில் கண்டெடுப்பு திருமலை சேதுபதி கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நவம்பர் 27ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
 ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நவம்பர் 27ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 அக்
2025
10:10

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் வரும் நவம்பர் 27ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புனரமைப்பு பணி தொடங்கியது. தொடர்ந்து போதிய நிதி இல்லாததால் திருப்பணிகள் பாதியில் நின்றது. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோவிலில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார். மீண்டும் திருப்பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், கும்பாபிஷேகத்திற்கான தேதி நிர்ணயிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், சரக ஆய்வாளர் புருஷொத்தமன், செயல்அலுவலர் பாக்யராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், நிர்வாகிகள் சிவமுருகன், செல்வகுமார், இதயதுல்லா, ஊராட்சி செயலாளர் ஜெயமுருகன், எழுத்தர் விமல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar