Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அமைச்சார் அம்மனுக்கு ... திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில்  தீபாவளி சிறப்பு வழிபாடு திருப்புத்தூர் நின்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை நீருடன் ஆனைகட்டி பழங்குடியினர் தீபாவளி குளியல்...
எழுத்தின் அளவு:
கங்கை நீருடன் ஆனைகட்டி பழங்குடியினர் தீபாவளி குளியல்...

பதிவு செய்த நாள்

20 அக்
2025
05:10

பெ.நா.பாளையம்; ஆனைகட்டியை சுற்றியுள்ள மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் தீபாவளி பண்டிகையையொட்டி கங்கை நீர் கலந்த தண்ணீரில் குளித்தனர்.

ஆனைகட்டி வட்டாரத்தை சுற்றி பட்டிசாலை, கூட்டுபுளிக்காடு, சின்னஜம்புகண்டி, வடக்காலூர், ஆலங்கண்டி புதூர், காலன் புதூர், சீங்குலி, தெக்காலூர், கொண்டனூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு கங்கை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை வழங்கி, அவர்கள் தாங்கள் குளிக்கும் தண்ணீரில், அவற்றை கலந்து நேற்றைய தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் மேற்கொண்டனர்.

இது குறித்து, ஆனைகட்டி தயா சேவா சதன் அமைப்பின் ஆச்சார்யா சவுந்தரராஜன் கூறுகையில்," ஆனைகட்டி மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், அனைவரும், கங்கை நதிக்கு சென்று தீபாவளி நாளில் நீராட முடியாது. தீபாவளி நாளில் அவர்களை உண்மையாகவே கங்கா ஸ்நானம் செய்ய முடிவு செய்தேன். இதற்காக ரிஷிகேஷில் இருந்து, 50 லிட்டர் கங்கை நீர், ஆனைகட்டி கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அதை கொண்டனூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும், 500க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினருக்கு சிறு பாட்டில்களில் அடைத்து வழங்கினேன். நேற்றைய தீபாவளி நாளில் அனைவரும் தாங்கள் குளிக்கும் தண்ணீரில் கங்கை நதி நீரை கலந்து, உண்மையாகவே கங்கா ஸ்நானம் செய்தனர். பழங்குடியினருக்கு தயா சேவா சதன் சார்பில் பட்டாசு, இனிப்புகளும் வழங்கப்பட்டன" என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar