Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வேலூர் அகத்தீஸ்வரர் தென்திருப்பேரை கைலாசநாதர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
12:12

நாகப்பட்டினம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரருக்கு வில்வமும், அன்னை அபிராமிக்கு ஜாதிமல்லியும் தல விருட்சமாக உள்ளன. மார்க்கண்டேயன் அபிஷேகத்திற்காக கங்கை நீரைக் கொண்டு வந்த போது அதனுடன் பிஞ்சிலம் எனும் ஜாதிமல்லிக் கொடியும் சேர்ந்து வந்தது. அதனால் அதுவும் தலவிருட்சமானது. திருக்கடையூர் தலத்தின் உட்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதியருகே மேடை கட்டி ஜாதிமல்லிக்கு பூஜையும் நடக்கிறது. ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும் இந்த ஜாதிமல்லி, சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படும். இந்தக் கொடியில் உள்ள ஒரு ஜாதிமல்லி பூவால் அர்ச்சிப்பது ஆயிரம் முறை இறைவனை அர்ச்சிப்பதற்குச் சமம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar