Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் கார்த்திகை பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூரில் அன்னாபிஷேகம் முடிந்து சீதளிக்குளத்தில் கரைக்கப்பட்ட அன்னம்!
எழுத்தின் அளவு:
திருப்புத்தூரில் அன்னாபிஷேகம் முடிந்து சீதளிக்குளத்தில் கரைக்கப்பட்ட அன்னம்!

பதிவு செய்த நாள்

06 நவ
2025
11:11

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்து சீதளிக்குளத்தில் அன்னம் கரைக்கப்பட்டது.


அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  திருத்தளிநாதர் கோயிலிலும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் திருத்தளிநாதருக்கு காலை 11:00 மணிக்கு ரமேஷ் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னம், காய்கறிகளால் மூலவருக்கு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர்  அலங்காரத்திலிருந்து எடுக்கப்பட்ட அன்னத்துடன் சிவாச்சார்யர்கள், பக்தர்கள் கோயிலிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளமான சீதளிக்குளத்திற்கு சென்றனர். அங்கு சீதளி தீர்த்தத்தில் அன்னம் கரைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் புறப்பாடாகி மூலவருக்கு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் அன்னாபிஷேகத்தை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னதியில் ஐப்பசி பவுர்ணமியை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்; வருகிற 12ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.திருமலையில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar