Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமியே சரணம் ஐயப்பா-1: தினம் ஒரு ... சுவாமியே சரணம் ஐயப்பா; ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும்! சுவாமியே சரணம் ஐயப்பா; ஒவ்வொரு ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
சுவாமியே சரணம் ஐயப்பா; ஐயப்பன் கையில் அச்சம் தீர்க்கும் அதிசய வாள்..!
எழுத்தின் அளவு:
சுவாமியே சரணம் ஐயப்பா; ஐயப்பன் கையில் அச்சம் தீர்க்கும் அதிசய வாள்..!

பதிவு செய்த நாள்

18 நவ
2025
02:11

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அச்சன் கோவில். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் ஐயப்பன். இவரது கையில் அதிசய வாள் உள்ளது. அதில் என்ன அதிசயம்?


முன்பொரு காலத்தில் பெரியவர் ஒருவர் அச்சன்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இரவாகி விடவே அவருக்கு வழி தெரியவில்லை. சுவாமியே... ஐயப்பா... எனக்கு வழிகாட்டப்பா என வேண்டினார். அப்போது அசரீரியாக, கவலைப்படாதீர். தற்போது வாள் ஒன்று தோன்றும். அது காட்டும் வழியில் செல்லுங்கள். கோயிலை அடைந்ததும் அதை சன்னதியில் சேர்த்து விடுங்கள் என்றது. அதன்படி வாள் தோன்றியது. அது காட்டும் வழியிலேயே சென்று கோயிலை அடைந்தார். இந்த வாளின் அதிசயமே அதன் எடைதான். ஆம். இதை குழந்தை முதல் பலசாலி வரை துாக்கலாம். யார் துாக்கினாலும் அவர்களின் இயல்புக்கு ஏற்ப அதன் எடை மாறும். உற்ஸவ நாளில் தர்ம சாஸ்தாவுடன் இந்த வாளும் கொண்டு வரப்படும். அப்போது பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் எழுப்புவர். இதை தரிசிப்பவர்கள் அச்சம் என்றால் என்ன எனக் கேட்பார்கள்.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும். ஐயப்பனுக்கு ... மேலும்
 
temple news
அதிர்ஷ்டம் உண்டாக... : கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டால் சபரிமலை நம் நினைவுக்கு வரும். அங்கு செல்ப ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. ... மேலும்
 
temple news
ராமநாதபுரத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கூரி சாத்த அய்யனார். ராமநாதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar