பதிவு செய்த நாள்
20
நவ
2025
01:11
ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும். ஐயப்பனுக்கு நடக்கும் பூஜை அனைத்தும் 18 படிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும் குடியிருக்கின்றனர். இதன் வழியே செல்பவர்களின் பாவம் தீரும்.
திருப்படி ஐயப்பனின் பெயர் தெய்வம்
1 குளத்துப்புழை பாலகன் சூரியன்
2 ஆரியங்காவு ஐயன் சிவபெருமான்
3 எருமேலி சாஸ்தா சந்திரன்
4 அச்சன்கோவில் அரசன் பராசக்தி
11 இருமுடிப் பிரியன் சுக்கிரன்
12 பந்தள ராஜகுமாரன் மகாலட்சுமி
14 வன்புலி வாகனன் எமதர்மன் 15 ஹரிஹர சுதன் ராகு
18 சத்ய ஸ்வரூபன் விநாயகர் . படிபூஜையின் போது பூக்கள், வெள்ளி, பித்தளை விளக்குகளால் படியை அலங்காரம் செய்வர். 18 கலசங்களை வைத்து பூஜை செய்து நீராஞ்சன தீபத்தை (தேங்காயை உடைத்து அதன் மூடியில் நெய் விட்டு ஏற்றுவது) தந்திரி ஏற்றுவார். பின்னர் கற்பூர தீபாராதனை காட்டப்படும்.