Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஊட்டியில் ஆருத்ரா தரிசனம் தோடரின ... இன்றைய சிறப்பு !
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் நடனத்துடன் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2012
11:12

ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.டிசம்பர் 28 காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், பின் அலங்காரத்தில் கோவில் முன் பக்தர்கள் புடைசூழ, சுவாமி நடன வைபவமும் நடந்தது. ஏராளமான பெண்கள் கோலாட்டம் அடித்து, ஆடினர். முன்னதாக வெள்ளி ரதத்தில் சுவாமி உலா வந்து காட்சியளித்தார்.* பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.கடந்த 19ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது. 20 முதல், 26ம் தேதி வரை திருவெண்பாவை உற்சவம் நடந்தது. டிசம்பர் 27 மாலை பிஷாண்டவர் புறப்பாடு, வேதநாயகி உடனமர் சங்க÷மஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.டிசம்பர் 28 அதிகாலை, ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு மஹாஅபிஷேகம், தீபாராதனை, தரிசனம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் சுப்ரமணிய குருக்கள், மணிகண்ட ஐயர், சங்கர் உள்ளிட்டோர் சுவாமி அலங்காரம் செய்தனர்.ஸ்ரீநடராஜர் பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து அருளினார். நிறைவாக, அன்னதானம் நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவில், திருமணம் ஆன பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் வழங்க வேண்டினர். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகாளை உதவி ஆணையாளர் நடராஜன் செய்திருந்தார்.
* சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பல்லாக்கில் உலா வந்தார்.சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் ஆருத்ர தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிலைக்கு மாலை அணிவித்து, மாட்டு வண்டியில்அரியப்பம்பாளையம் பகுதியில் வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar