Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பிக்கப்பட்ட குருவாயூர் ... மடப்புரம் கோயிலில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு, காவலாளிகள் இல்லாததால் அச்சம் மடப்புரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய் பாபா நூற்றாண்டு பிறந்தநாள் விழா; யானை அணிவகுப்புடன் பிரம்மாண்ட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
சாய் பாபா நூற்றாண்டு பிறந்தநாள் விழா; யானை அணிவகுப்புடன் பிரம்மாண்ட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

24 நவ
2025
01:11

குன்னூர்; குன்னூர் உபதலை கிராமத்தில் நடந்த சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழாவையொட்டி, யானை அணிவகுப்புடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தில் உள்ள சத்ய சாய் நிவாஸ் அறக்கட்டளை சார்பில் நேற்று சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ழாவையொட்டி, கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த யானையின் மீது சாய் சிலை வைக்கப்பட்டு, மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து உபதலை சாய் நிவாஸ் வரை ஊர்வலம் நடந்தது. பிறகு, சாய் நிவாஸ் கோவிலில் இருந்து, கெந்தொரை சாய் ஆஸ்ரமம் வரை 2. கி.மீ., தூரம் சாய்பாபா தேர் மற்றும் சாய் பக்தர்களின் பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. செண்டை மேளம், நாதஸ்வரம், குரும்பா பழங்குடியினரின இசை, பேண்ட் வாத்தியம் முழங்க, சாய்பாபா வேடமணிந்த குழந்தைகள், படுக பாரம்பரிய உடை அணிந்த குழந்தைகள் உட்பட படுக மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாய் படங்கள் ஏந்தியும், வண்ண குடைகள் எடுத்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் 99 சிறுவர் சிறுமியர் கைகளில் வைத்திருந்த கேக் வெட்டி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேடையில் 11 கிலோ கொண்ட 100வது கேக், சாய் நிவாஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் மாதா ஜி யசோதா, சுவாமி நவீன் சாய், மேகநாத் சாய் ஆகியோர் வெட்டினர். சாய் வரலாறு குறித்த கண்காட்சி இடம் பெற்றது. தொடர்ந்து பக்தி பஜனை, வழிபாடுகள், ஆன்மீக சொற்பொழிவு அன்னதானம், பிரசாத விநியோகம், நடந்தது. விழாவில் ஆன்மீக பெரியோர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவையொட்டி உபதலை கிராமமே விழா கோலம் பூண்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar