Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடியில் டிச.19ல் அனுமன் ஜெயந்தி; ... முத்துக்குமாரசுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு விழா முத்துக்குமாரசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

16 டிச
2025
11:12

மதுரை; கேரள மாநிலம் ஆரியங் காவு தர்மசாஸ்தா கோயி லில் டிச., 26 இரவு 9:00 மணிக்கு சாஸ்தா - புஷ்க லாதேவி திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடக்க உள்ளது. ஆரியன்காவு தர்ம சாஸ்தா கோயில் தல வர லாற்றுப்படி சவுராஷ்டிரா குல தேவியான புஷ்கலா தேவியின் ஆத்மபக்தியை மெச்சி, அவரை தன் னோடு தர்மசாஸ்தா ஐக்கி யப்படுத்திக் கொண்டதாக ஐதீகம். அன்னதான பிரபு வான தர்மசாஸ்தா சவுராஷ் டிரா சமூகத்தைச் சேர்ந்த திருக்கல்யாண மண்டல மஹாஉற்ஸவம் ஆரம்பம்


புஷ்கலாதேவியை அருள்பாலிப் சவுராஷ்டிரா சமூகத்தினர், மணந்து பதால் யன்காவு தேவஸ்தான சவுராஷ்ட்ரா மஹாஜன சங்கம், மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி, சம்பந்தி உறவுமுறை கொண்டாடி, திருக்கல் யாண வைபவத்தை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு முதல் நாள் நிகழ்ச்சியாக டிச., 24 ல், மாம்பழத்துறையில் அம் பாள் ஜோதிரூப தரிசனம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மணமகள் புஷ் கலா தேவியை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் ஆரி செய்து, ஆரியங்காவுக்கு அழைத்து வருவர். இரவு 7:00 மணிக்கு ஆரியன் காவில் தந்திரி ஜோதிரூ பத்தை வரவேற்று, கர்ப்ப கிரகத்தில் ஐயனின் ஜோதி ரூபத்தோடு அம்பாளின் ஜோதியை ஐக்கியப்படுத் தும் நிகழ்ச்சி நடைபெ றும்.


டிச. 26 ல் ஆரியன்கா வில் மாலை 5:00 மணிக்கு தாலப்பொலி எனும் மாப் பிள்ளை அழைப்பு ஊர்வல மும், இரவு 7:00 மணிக்கு பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த வைபவமும் நடைபெறும். டிச., 26 அதிகாலை 5:00 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு சகல அபிஷேகங்களும் நடைபெறும். காலை 9:00 மணிக்கு பொங்கல் படைப்பு, 10:00 மணிக்கு அனைத்து தெய்வங்களுக் கும் வஸ்திர சாத்துப்படி, காலை 11:00 மணிக்கு வாஞ்சல் உற்ஸவம் மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். இரவு 7:00 மணிக்கு சப்பர புறப்பாடு, இரவு 9:00 மணிக்கு திருக்கல் யாண மண்டபத்தில் சம் பிரதாயப்படி பகவான் அம்பாளுக்கு திருமாங் கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடை பெறும். டிச., 27 உச்சி காலத்தில் கலச மற்றும் களபாபிஷேகம், பூஜித தீபாராதனையுடன் மண் டல கால பூஜை நிறைவு பெறும். இதில் தமிழக, கேரள மாநிலத்தவர் திரளாக பங் கேற்பர்.


ஏற்பாடுகளை திரு கோயில் வாங்கூர் தேவசம் போர்டு சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், ஆரியன்காவு அட்வைஸ்சரி கமிட்டித் தலைவர் அருண் அசோ கன், செயலாளர் அனி கண்ணன், ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன், மூத்த தலைவர் டி.கே.சுப்பிரம ணியன், பொதுச் செயலா ளர் எஸ்.ஜெ. ராஜன், செய லாளர் எஸ்.ஜெ.கண்ணன், உபதலைவர் கே.ஆர்.ஹரி ஹரன், கமிட்டி உறுப்பினர் கே.ஆர். பிரதீப் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar