Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் வீடுகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா 25 ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா 25 ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

22 டிச
2025
05:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி துவங்குகிறது.


சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு வரும் 25 ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்தடுத்த தினங்களில், சந்திரன், சூரியன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.  புத்தாண்டு தினத்தன்று தங்க தேரில், சோமாஸ்கந்தர், வெட்டுக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.  தேர் திருவிழா, வரும், ஜன., 2 ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தேரோட்டம் முடிந்து, சுவாமி ஆயிரங்கால் முன் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து, இரவில், ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில், நடராஜர் சிவகாம சுந்தரிக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். தொடர்ந்து, அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.  பின்னர், காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர், மதியம் 3:00 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.  வரும், 4 ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலா, 5 ல்  ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் 10 நாள் உற்சவம் நிறைவு பெறகிறது.  விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: “கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar