Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ... காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் குதிரை வாகனத்தில் சுவாமி உலா காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்துடன் சுடுகாட்டை ஒப்பிடுவதா? அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்துடன் சுடுகாட்டை ஒப்பிடுவதா? அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
10:01

பல்லடம்; திருப்பரங்குன்றம் விவகாரத்துடன் சுடுகாட்டை ஒப்பிட்டு பேசுவதா? என, சட்டத்துறை அமைச்சருக்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


இது குறித்து அதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது: ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், மேல் முறையீடு செய்த தமிழக அரசுக்கு, கோர்ட் நல்ல பாடம் புகட்டி உள்ளது. கோர்ட் தீர்ப்பினை தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் வரவேற்றுள்ளனர். இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை தமிழக அரசு மதிக்காத நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கோர்ட்டை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சாமானிய மக்கள் கோர்ட் உத்தரவை மீறினால், உடனடியாக அவர்களை கைது செய்வதும், சிறையில் அடைப்பதுமான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடுகிறது. இடுவாய் கிராமத்தில், குப்பை கொட்டுவதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீதான நடவடிக்கையே இதற்கு உதாரணம். கோர்ட் உத்தரவையும், சட்டத்தையும் மதித்து அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு தமிழக அரசு அராஜகத்தில் ஈடுபட்டது. இவ்வாறு இருக்க, ஒரு சட்டத்துறை அமைச்சர், கோர்ட் தீர்ப்பை மதிக்காமல், மனம் போன போக்கில் பேசுகிறார். கோர்ட் உத்தரவை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar