Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜன. 14ல் சபரிமலையில் மகரஜோதி! ஷீரடி சாய்பாபா கோவிலில் 13 நாளில் ரூ.16.50 கோடி வசூல்! ஷீரடி சாய்பாபா கோவிலில் 13 நாளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஜன.14 ல் மகரவிளக்கு: ஆயத்தப்பணி ஜரூர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
10:01

சபரிமலை: சபரிமலையில், மகரவிளக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. ஜன., 14 காலை 6.56 மணிக்கு மகர சங்கரம பூஜை, மாலை 6.30 மணிக்கு மகரவிளக்கு பெருவிழா நடக்கும். மகரவிளக்கு பெருவிழாவுக்கு, இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. பம்பை, கோயிலில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மகர விளக்குக்கு முன்னோட்டமான சுத்திகிரியைகள், ஜன., 12 ல் தொடங்குகின்றன. அன்று மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில், பிரசாத சுத்திகிரியைகள் நடக்கும். இதில் ரக்ஷா கலசம், வாஸ்துஹோமம், வாஸ்து பலி பூஜைகள் இடம் பெறும். ஜன., 13 ல், பிம்பசுத்தி கிரியைகளுக்குப் பின், ஐயப்பனுக்கு கலச அபிஷேகம் செய்யப்படும். ஜன., 12 பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணம், 14 ம் தேதி மாலை 6.15 மணிக்கு, சன்னிதானம் வரும். ஆபரணங்களை சுவாமிக்கு அணிவித்து தீபாராதனை நடக்கும். இதற்குப் பின், பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு பிரகாசிக்கும். மகரவிளக்கு நாளில், சபரிமலையில் "மகரசங்கரம என்ற முக்கிய பூஜை நடக்கும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, அபிஷேகத்திற் குப்பின் பிரசாதமாக வழங்கப்படும். ஜன., 14 காலை 6.54 மணிக்கு இப்பூஜை நடக்கும். இந்த பூஜைக்காக, நெய்யபிஷேகம் நேரத்திலும் மாற்றம் செய்யப்படும். அதிகாலை 3 மணிக்கு, நடை திறக்கப்பட்டதும் தொடங்கும் நெய்யபிஷேகம், காலை 6.15 மணிக்கு நிறுத்தப்படும். மகரசங்கரம, உஷ பூஜைகளுக்கு பின், காலை 8 மணிக்கு மீண்டும் நெய்யபிஷேகம் தொடங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, கடம்பர்கோவில் கிராமத்தில் ஆவுடைநாயகி சமேத கடம்பநாதர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar