Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி நாராயணகிரி தோட்டத்தில் ... ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கூவம் ஆற்றில் 50 கற்சிலைகள் கடம்பத்துாரில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
 கூவம் ஆற்றில் 50 கற்சிலைகள் கடம்பத்துாரில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

19 ஜன
2026
02:01

திருவள்ளூர்: கூவம் ஆற்றில் 50 கற்சிலைகளை இளைஞர்கள் கண்டெடுத்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 30. இவர், நேற்று காலை கூவம் ஆற்றங்கரைக்கு சென்றபோது, கற்சிலைகளை கண்டு அதிர்ச்சிடையந்தார்.


இவர் மற்றும் இவரது நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்றில் இறங்கி சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். விநாயகர், முருகன், அய்யப்பன், பைரவர், நாரதர், நாகம்மன் உட்பட 50க்கும் மேற்பட்ட கற்சிலைகளை கண்டெடுத்து, ஆற்று பகுதியில் அடுக்கி வைத்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவவே, பிஞ்சிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கற்சிலைகளை பார்வையிட்டு சென்றனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் பாலாஜி, கடம்பத்துார் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு வந்தனர். இப்பகுதியில் தடுப்பணை இருப்பதால், சிலைகள் நீரில் அடித்து வர வாய்ப்பில்லை; சில சிலைகள் சேதமடைந்து காணப்படுவதால், யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதையடுத்து, அனைத்து சிலைகளும் திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் தொல்லியல் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar