Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ... பகவத்கீதை கூட்டு பாராயணம் 5,000 மாணவர்கள் பங்கேற்பு பகவத்கீதை கூட்டு பாராயணம் 5,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தாண்டதானத்தில் அசுத்தமான கடற்கரை: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
தீர்த்தாண்டதானத்தில் அசுத்தமான கடற்கரை: பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

20 ஜன
2026
12:01

தொண்டி: தீர்த்தாண்டதானம் கடற்கரை எங்கும் சிதறிக் கிடக்கும் கழிவுகளால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் முகம் சுளித்தனர்.​


தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடலில் பிதுர் கடன்களை நிறைவேற்ற உகந்த இடமாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்குத் திதி கொடுக்கவும், கடலில் புனித நீராடவும் இங்கு குவிந்தனர். ஆனால், அங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேடு பக்தர்களின் முகத்தைச் சுளிக்க வைத்த்து. கடலில் நீராடும் பக்தர்கள், தங்கள் பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கையில் பழைய துணிமணிகளைக் கடலிலேயே விட்டுச் செல்கின்றனர்.​இவ்வாறு விடப்படும் துணிகள் அலைகளால் மீண்டும் கரைக்கே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் துணிகளாக காட்சியளிக்கின்றன. ​இவை தண்ணீரில் ஊறி துர்நாற்றம் வீசுவதுடன், கடலில் இறங்கி நீராடும் பக்தர்களின் கால்களில் சிக்கி இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.​பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், தேங்காய் மட்டைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களின் கழிவுகள் கடற்கரை மணல் பரப்பு எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதியே ஒரு குப்பை மேடு போலக் காட்சியளிக்கிறது. பக்தர்கள் கூறுகையில், புண்ணியம் தேடி வருகிறோம், ஆனால் கடற்கரை இருக்கும் நிலையைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. துணிகளைக் கடலில் போடக்கூடாது என்ற விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
உடுமலை; திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பு மற்றும் போட்டித் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு. ஆ)ரரர பாதயாத்திரை பக்தர்கள் சாரை சாரையாக வருகின்றனர்.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar