Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோழியூர் ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் ... நெட்டப்பாக்கத்தில் உள்ள பல கோவில்களில் கும்பாபிஷேக விழா நெட்டப்பாக்கத்தில் உள்ள பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2026
12:01

செஞ்சி: செஞ்சி பவதாரிணி நகர் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர், அன்னை ஓம் பவதாரிணி நகர், சித்தாஸ்ரமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டி உள்ளனர். இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


இதை முன்னிட்டு 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யஜமானி சங்கல்பம், மஹா கணபதி ஹோமம் மற்றும் பூர்வாங்க பூஜையும், 6:30 மணிக்கு முதல் கால பூஜையும், 8:30 மணிக்கு மஹாபூர்ணாஹூதியும் நடந்தது.


நேற்று காலை 7:00 மணிக்கு அன்னை ஓம் பவதாரிணி தலைமையில் மகா கணபதி வழிபாடு, இரண்டாம் கால பூஜை, 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும்், கடம் புறப்பாடும் 9:45 மணிக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., சென்னை எம்.வி., மோகன்லால் டயாபட்டிக் சென்டர் நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் வரலட்சுமி, முன்னாள் சேர்மன் ரங்கநாதன், தொழிலதிபர் கோபிநாத், ராஜாதேசிங்கு கல்வி குழும தாளாளர் பாபு, அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கலைச்செல்வன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


ஒருங்கிணைப்பாளர்கள் வந்தியத்தேவன், ஸ்வேத பத்மாசனி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் உமா ஜெயராமன், பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar