Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோவை ஈஷாவில் தைப்பூசத் திருவிழா: ... வடலூரில் தைப்பூச விழா கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் ஜோதி தரிசனம் வடலூரில் தைப்பூச விழா கோலாகலம்: பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூணாறில் தைப்பூசத் திருவிழா; பெண்கள் வடம் பிடித்து சப்பரம் இழுத்தனர்
எழுத்தின் அளவு:
மூணாறில் தைப்பூசத் திருவிழா; பெண்கள் வடம் பிடித்து சப்பரம் இழுத்தனர்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
10:02

மூணாறு; மூணாறில் சுப்ரமணியசுவாமி கோயிலில் நடந்த தைப்பூசத் திருவிழாவில் அரோகரா கோஷத்துடன் பெண்கள் வடம் பிடித்து சப்பரம் இழுத்தனர்.


மூணாறில் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா மட்டும் அனைத்து பழநி பாதயாத்திரை குழுவினரால் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது. பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து காலை 7:00 மணிக்கு காவடியுடன் பால்குடம் எடுத்து வரப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன. கோயிலில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கோயில் இருந்து உற்சவ மூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானை சமேதமாக சப்பரத்தில் வீதி உலாவுக்கு எழுந்தருளினார். இந்தாண்டு வழக்கத்தை விட அதிக பெண்கள் பெண்கள் வடம் இழுக்க அரோகரா கோஷத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்ட சப்பரம் கோலாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், மலைவாழ் மக்கள் ஆட்டம் உள்பட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலுக்கு சென்று மாலையில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாக்கான ஏற்பாடுகளை அனைத்து பழநி பாதயாத்திரை குழு தலைவர் பெருமாள், பொது செயலாளர் கோபி, ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar