Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூரில் குண்டம் திருவிழா: ... 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா! 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் முடி சேகரிப்பு உரிமை ரூ.81 லட்சத்திற்கு ஏலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
11:01

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முடி சேகரிப்பதற்கான உரிமை 81 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை சேகரிப்பதற்கு ஒரு ஆண்டுக்கான (13 நாள் திருவிழா நீங்கலாக) குத்தகை டெண்டர் ஏலம் நடந்தது. மேல்மலையனூர் கோவில் அலுவலகத்தில் நேற்று பகல் 2.30 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஜோதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. முதலில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் டெபாசிட் தொகையாக 25 லட்சம் ரூபாயை கட்டியிருந்த குமார், மனோகரன், கணேஷ் ஆகியோர் ஏலம் கேட்டனர். குமார் அதிக பட்கமாக 80 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இதையடுத்து மூடி சீல் வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டியை திறந்தனர். இதில் ஆனந்தன் என்பவர் 80 லட்சம் ரூபாய்க்கும், ராஜேஷ் என்பவர் 81 லட்சம் ரூபாய்க்கும் தொகையை குறிப்பிட்டிருந்தனர். பகிரங்க ஏலத்தை விட டெண்டர் பெட்டியில் இருந்த ராஜேஷின் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால், 81 லட்சம் ரூபாய்க்கு ராஜேஷûக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டரின் போது அறங்காவலர் குழு தலைவர் சின்னதம்பி, மேலாளர் முனியப்பன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆண்டு முதலில் நடந்த டெண்டரில் 39 லட்சம் முடிவானது. கோர்ட் உத்தரவினால் இரண்டாவது முறை நடந்த டெண்டரில் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் போய் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar