Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூரில் குண்டம் திருவிழா: ... 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா! 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் முடி சேகரிப்பு உரிமை ரூ.81 லட்சத்திற்கு ஏலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
11:01

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முடி சேகரிப்பதற்கான உரிமை 81 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை சேகரிப்பதற்கு ஒரு ஆண்டுக்கான (13 நாள் திருவிழா நீங்கலாக) குத்தகை டெண்டர் ஏலம் நடந்தது. மேல்மலையனூர் கோவில் அலுவலகத்தில் நேற்று பகல் 2.30 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஜோதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. முதலில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் டெபாசிட் தொகையாக 25 லட்சம் ரூபாயை கட்டியிருந்த குமார், மனோகரன், கணேஷ் ஆகியோர் ஏலம் கேட்டனர். குமார் அதிக பட்கமாக 80 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இதையடுத்து மூடி சீல் வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டியை திறந்தனர். இதில் ஆனந்தன் என்பவர் 80 லட்சம் ரூபாய்க்கும், ராஜேஷ் என்பவர் 81 லட்சம் ரூபாய்க்கும் தொகையை குறிப்பிட்டிருந்தனர். பகிரங்க ஏலத்தை விட டெண்டர் பெட்டியில் இருந்த ராஜேஷின் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால், 81 லட்சம் ரூபாய்க்கு ராஜேஷûக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டரின் போது அறங்காவலர் குழு தலைவர் சின்னதம்பி, மேலாளர் முனியப்பன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆண்டு முதலில் நடந்த டெண்டரில் 39 லட்சம் முடிவானது. கோர்ட் உத்தரவினால் இரண்டாவது முறை நடந்த டெண்டரில் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் போய் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar