Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இன்று சந்திர தரிசனம்: மூன்றாம் பிறை ... 3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி 3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி
முதல் பக்கம் » துளிகள்
பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்
எழுத்தின் அளவு:
பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், பார்வதி மற்றும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அமைதியான அனுபவத்தை தரும் இந்தக் கோவில், பெங்களூரில் இருந்து, 80 கிலோ மீட்டரிலும், ஹொஸ்கோட்டில் இருந்து, 40 கிலோ மீட்டரிலும் உள்ளது.


சிவபெருமான் சதுர்முக லிங்கேஸ்வரர் என்றும், பார்வதி தேவி ஜெகதம்பே என்றும், விநாயகர் வல்லப கணபதி என்றும் அழைக்கப்படுகின்றனர். பாறையில் செதுக்கப்பட்ட அமைதியான கு கைக்கோவில், சற்று குளுமையாக இருக்கும். இயற்கையான அழகுடன் கூடிய ஆன்மிக தலமாகும். அடிவாரத்தில் சிறிய கடைகளில் தண்ணீர், சிற்றுண்டிகள் கிடைக்கும். குரங்குகள் இருப்பதால் உணவை கையில் வைத்திருக்க வேண்டாம்.


பார்க்கிங் இடத்திலிருந்து குகைக்கு 200 படிக்கட்டுகள் ஏற வேண்டும். வசதியான காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து அரை நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். இயற்கை மற்றும் ஆன்மிகம் இணைந்த அமைதியான அனுபவத்தை விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு நல்ல தேர்வாகும். சிவ பக்தர்கள் மன நிறைவுக்கு ஏற்றதாக திகழும் கோவிலாக உள்ளது.


தரிசனம் நேரம்: காலை, 9:30 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். நுழைவு கட்டணம் இல்லை. வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். 

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. ... மேலும்
 
temple news
ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு விதமான கிராம தேவதை இருப்பது வழக்கம். ஆனால், பெலகாவியில் உள்ள ... மேலும்
 
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar