* பொறாமை கொண்டவர் உங்களின் வீழ்ச்சியை ரகசியமாக விரும்புவார். * வஞ்சக மனம் கொண்டவர் நம் கண் முன்னே சிரிப்பார். இல்லாத போது தீங்கு செய்வார். * எதிர்மறையாக சிந்திப்பவரின் நட்பு உங்களின் வளர்ச்சியை தடுக்கும். * பொய் சொல்பவர் உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உண்மையை திரிப்பார். * வதந்தியை பரப்புபவர் நீங்கள் இல்லாத போது புறம் பேசுவார். * குறை சொல்லும் நபரால் நேர்மறை எண்ணம், வெற்றி மனப்பான்மை மறையும். இவர்களை அடையாளம் கண்டு விலகுவது நல்லது.