Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை செல்வ விநாயகர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி முத்யாலம்மன் கோயிலில் மூன்று நாள் உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி முத்யாலம்மன் கோயிலில் மூன்று நாள் உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
05:04

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தியில் சக்தி சன்னதிகளாகக் கருதப்படும் கோயில்களில் ஒன்றான முத்யாலம்மன் கோயிலில், பாரம்பரியமாக அம்மனுக்கு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா இன்று முதல் மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏழு கங்கை அம்மன்களில் ஒருவராகக் கருதப்படும் முத்யாலம்மன்  சக்தியின் அவதாரமான இத்தெய்வத்திற்கு, பெண்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்து, தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த முத்யாலம்மன் கோவிலில், மூலவர் சன்னதிக்கு முன்பாக தேவியை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து வழிபடப்பட்டு,  திருவிழா நடத்தப்படுகிறது. முன்னதாக கோவிலை அழகாக அலங்கரிக்கப்பட்டு, கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 


இன்று காலை கோவிலிலிருந்து கரிகை எடுத்துச் செல்லப்பட்டு,  நகர வீதிகளில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தப்பட்டது  மதியம்,  ஒரு மயில் வடிவத்தில் கோலமிடப்பட்டு தேவியின் விஸ்வரூபமாக பக்தர்கள் வழிபடப்படுகின்றனர். இந்த மயில் வடிவத்திற்கு பாரம்பரிய முறைகளில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. அதன்பிறகு, கும்பம் சாற்றுதல், பலி பிரசாதம் வழங்குதல் மற்றும் சிறப்பு ஆரத்திகள் எடுத்து ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் கோவில் செயல் அதிகாரி பி.கே. வெங்கடேசுலுவின் மேற்பார்வையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar