Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ...  திருக்கனுார் சம்பத் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருக்கனுார் சம்பத் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி பூவனநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஒன்றாக வடம் படித்த 3 வேட்பாளர்கள்
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி பூவனநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஒன்றாக வடம் படித்த  3 வேட்பாளர்கள்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
06:04

துாத்துக்குடி: கோவில் தேரோட்டத்தில் பா.ஜ., மாநில தலைவரும், வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., வேட்பாளர் கடம்பூர் ராஜு, தி.மு.க., வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் ஒன்றாக பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.


துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில், பங்குனி பெருந்திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருமான கடம்பூர் ராஜு, தி.மு.க., வேட்பாளரான நகராட்சி தலைவர் கருணாநிதி, சாத்துார் தொகுதி பா.ஜ., வேட்பாளரான அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் நடந்தது. இதில், பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar