Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் திருநட்சத்திர உற்சவம் வில்லியனுார் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: கிளாரில் பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
அகத்தீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: கிளாரில் பக்தர்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
11:04

 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.  காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் வழிபட்ட அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து மூன்று நாட்கள் கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது.

அதன்பவடி, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை சூரிய உதயமானதும், காலை 6:10 மணி முதல், 6:15 மணி வரை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் மீது விழுந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் சூரிய ஒளியில் பிரகாசத்தில் அருள்பாலித்ததால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். இரண்டாவது நாளான இன்று காலை 6:10 மணி முதல், 6:15 மணி வரை சூரிய ஒளி கருவறையில் உள்ள மூலவர் மீது விழுந்தது. தொடர்ந்து சிறப்பு மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் ஆராதனை நடந்தது.

இதுகுறித்து அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து மூன்று நாட்களும் கருவறையில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்து வருகிறது. கோவிலில் மூலிகையால் செய்யப்பட்ட நந்தியம்பெருமான் முன், 27 அடி உயர மண்டபம், அதற்கு அடுத்த அர்த்த மண்டபம், அதையும் தாண்டி மூலவர் மீது சூரிய ஒளி விழுவது அரிய நிகழ்வாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar