Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதலில் யார் அப்பாவை கவனி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வதந்தியை பரப்பாதீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
10:04

‘வீண்பழி சுமத்துகிறார்களா... அது உங்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களின் சூழ்ச்சி. நம்மால் வளர முடியவில்லையே என நினைப்பவர்களின் ஆதங்கம். இந்த நிலையில் உங்களுக்கு தேவை சகிப்புத்தன்மை’ என்கிறார் நெப்போலியன்.


இவருடைய புகழுக்கு களங்கம் உண்டாக்க சிலர் முயற்சித்தனர். ‘‘பாரிஸ் சர்ச்சில் உள்ள தேவமாதா கண்ணீர் வடிக்கிறாள். இதற்கு காரணம் நெப்போலியனின் கொடுங்கோல் ஆட்சி’ என வதந்தியை பரப்பினர். இதற்கு ஏற்றவாறு இரவோடு இரவாக சிலையை மாற்றி 

அமைத்தனர்.


வதந்தியைக் கேள்விப்பட்ட நெப்போலியன் சர்ச்சுக்குப் போனார். அங்குள்ள சிலை கண்ணீர் வடிப்பது போல மாற்றி இருப்பதைக் கண்டார். உடனே இந்த உண்மையை மக்களுக்கு விளக்கினார். இந்நிலையிலும் வதந்தி பரப்பியவர்களை தண்டிக்காமல் நேர்மையுடன் செயல்படுங்கள் என அறிவுறுத்தினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
‘சனை’ என்றால் மந்தமாக, ‘சரன்’ என்றால் செல்பவர். சனை+சரன்= சனைச்சரன். இதுவே சனீஸ்வரன் என்றானது. ... மேலும்
 
இது இப்போது ஏற்பட்ட வழக்கம். அனுபவ ரீதியாக பலன் கிடைப்பதால் ஏற்றுகின்றனர். ... மேலும்
 
அபிஜித் என்றால் ‘வெற்றி தருவது’.   முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இதில் (காலை 11:20 – 12:50 மணி) ... மேலும்
 
காலையும், மாலையும் அவசியம் பாடுங்கள். நவக்கிரகத்தால் நன்மை கிடைக்கும்.  ... மேலும்
 
நம்பிக்கையுடன் படியுங்கள். கிருஷ்ணர் அருளால் அமைதி, நிம்மதி கிடைக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar