நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவிஸ்லாந்து பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2013 10:01
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஸ்வாமி நேற்று வெண்ணெய் கப்பாபு மற்றும் வைரமுடி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.