Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லப்பிராணிக்கு பொங்கல் வைத்து ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவிஸ்லாந்து பக்தர்கள்! நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கமிஷனர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
10:01

பேரூர்: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இரண்டு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார். கோவிலில், சைவவேத ஆகமம், திருமுறை சித்தாந்தம், திவ்விய பிரபந்தம் ஆகியவற்றை கற்றுத்தரும் புத்தொளிப்பயிற்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்ற, சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்பட 100 அர்ச்சகர்களுக்கு, சான்றிதழ்களை வழங்கினார். கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றிப்பார்த்த கமிஷனர் கோவில் சன்னதிகளின் மேல்பகுதியில், சாமியின் பெயரை எழுத உத்தரவிட்டார்.மேலும், ராஜகோபுர கதவு அமைக்கும் பணி, தெப்பக்குளம் பகுதிகளை சுற்றி பார்த்தார். தொடர்ந்து, மைதானத்திலுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தவும், மைதானத்தைச் சுற்றி காம்பவுண்டு சுவர் எழுப்பி கேட் அமைக்கவும், சோழன்படித்துறையில் மண்தளமாக உள்ள காரணகாரிய கொட்டகையை சிமென்ட் தளமாக மாற்றவும், கோவில் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். தேங்காய் பழக்கடைக்கு வாடகை நிர்ணயம் செய்து, மூடிக்கிடக்கும் கடைகளை பயன்பாட்டுக்கு திறக்கவும் உத்தரவிட்டார். இறுதியாக, பங்குனி தேரோட்டம் முடிந்ததும், சிவபக்தர்கள் நலச்சங்கத்தினரின் கோரிக்கையான, பேரூர் பட்டீஸ்வரர் தேரை புதுப்பிப்பது தொடர்பாக, கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, உதவிகமிஷனர் புகழேந்திரன், மருதமலை கோவில் துணைஆணையர் குமரதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar