Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகி கோயிலுக்கு செல்ல ... மதுரை சித்திரைத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்:  ஏப்.,28ல் மீனாட்சி திருக்கல்யாணம் மதுரை சித்திரைத்திருவிழா நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் செங்கற்களால் நடைபாதை அமைப்பு
எழுத்தின் அளவு:
 காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் செங்கற்களால் நடைபாதை அமைப்பு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
10:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக செங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 – 728ம் ஆண்டில், ‘சான்ட் ஸ்டோன்’ எனப்படும், பிண்டிக்கல் வகை மணற்கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர், பக்தர்கள் மட்டுமின்றி அதிகளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செல்லும் பாதையில் கருங்கற்களால் ஆன பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், வெயில் நேரத்தில் நடந்து செல்லும் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதனால், கருங்கல் பாதை அகற்றப்பட்டு, செங்கற்களால் ஆன பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவலிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் செங்கற்களால் ஆன பாதை அமைக்கப்படுகிறது. மேலும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளாக குடிநீர், கழிப்பறை வசதியும், அமர்வதற்கான இருக்கை வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. கோவில் வளாகம் முழுதும் இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிரும் வகையில் வண்ணமயமான மின்விளக்குகளும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்பணி அனைத்தும் இரு மாதங்களில் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar