கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகிஷம் என்ற வடசொல்லே மகிடம் என்று வழங்கப்படுகிறது. இதற்கு எருமை என்றுபொருள். எருமைவாகனம் கொண்டவர் எமதர்மன். நீதிநேர்மையை நிலை நாட்டுவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. அவரவர் விதிப்படி உயிரைக் கவர்வார்.