Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் வில்வவனநாதர் கோயிலில் ... கடம்பூர் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் வரும் 31ம்தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2013
11:01

ஏரல்: ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் வரும் 31ம்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முக்கிய திருவிழாவான தை அமாவாசை திருவிழா வரும் பிப்.9ம்தேதி நடக்கிறது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தை, ஆடி, அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழா நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி விஷேச அலங்காரத்துடன் எழுந்தருளுவார். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா வரும் பிப்.9ம்தேதி நடக்கிற்து. இதை முன்னிட்டு வரும் 31ம்தேதி காலை 8மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தை அமாவாசை திருவிழா அன்று மதியம் 1மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசன அபிஷேகம், மாலை 4 மணிக்கு இலாமச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து பிப்.10ம்தேதி காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், 9மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாநிதி, இரவு 11மணிக்கு கோயில் மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து 11ம்தேதி நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டி நாடார் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் ஏழுமலையப்பன் வெங்கடேஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar