திருவையாறு கும்பாபிஷேகம்: காவிரியாற்றில் இருந்து புனித நீர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2013 10:02
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து புனித நீர் நிரம்பிய கலசங்கள், யானைகள் மீது, நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.